தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது
-
12 செப்., 2016
பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்
தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்
காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக
அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு
அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஒபேனை வென்றார் வவ்ரின்கா
சுவிஸ் வீரர் ஸ்டான் வவ்ரின்கா நேற்று நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில் அதிசயிக்க தக்க வகையில் ஆடி முதல் வரிசை வீர் ட்ஜோகொவிசை 5/7,6/4,7/5,6/3 என்ற ரீதியில் வென்றுள்ளார் இவரது மூன்றாவது கிராண்ட் சலாம் வெற்றியும் முதலாவது அமெரிக்க ஓபன் வெற்றியுமாகும்
தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!
காவிரி பிரச்சனையில் கர்நாடகா அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தி
கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: அகதிகள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை
11 செப்., 2016
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிகமாக நீக்கம்: தெ.நடிகர் சங்கம் செயற்குழுவில் தீர்மானம்
நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக
பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க ஜனாதிபதி நடவடிக்கை
இலங்கையில் உள்ள சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த
காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்பட தயார்-அரசாங்கம் அறிவிப்பு
காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக
வலிவடக்கில் 1000ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது இராணுவம்
வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம்
வடக்கில் கடனை வசூலிப்பதற்காக recovery officer களுக்கு கட்டுப்பாடு
நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம்
10 செப்., 2016
கோவணம் கட்டிக்கிட்டு, தாடியை சொறிஞ்சிக்கிட்டு திரிவான்னு நினைச்சிட்டியா... விவசாயிடா !
உலகிற்கே படியளப்பவன் விவசாயி என்பார்கள். ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை
கிளி.முரசுமோட்டை விபத்தில் இரு பெண்கள் படுகாயம்
கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும் என மகளீர் மற்றும் சிறுவர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)