புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் குடும்பஙகள் வசிதத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக முகாமில நள்ளிரவில் மர்ம நபர்கள் முகாமிற்குள் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து முகாமில் உள்ளவர்களை தாக்குததல் நடத்தி வருவது தொடர்ந்து நடந்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.