-
25 அக்., 2018
15 நாள் பரோலில் வெளியே வருகிறார் இளவரசி
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி
சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க
அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு
அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து
விக்கியின் அழைப்பை நிராகரித்தார் மனோ கணேசன்
முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ
ஜெயக்குமார்’ புகழ் சிந்துவின் வாட்ஸ்அப் வரி!
பி.பி.ஏ படித்திருக்கும் சிந்துவுக்கு இப்போது வயது 33. 1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்தவர் சிந்து. சகோதரர்,
தென்கொரிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள்
கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில்
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின்
24 அக்., 2018
புங்குடுதீவுமடத்துவெளி ஊரதீவு சந்தியில் இருந்து கேரதீவு சிறுப்பிட்டி வரை வீதிகள் ஒளிமயமானது மடத்துவெளி சந்தியில் இருந்து ஊரதீவு கேரதீவு ஊடாக இ றுபிட்டி வரை செல்லும் பிரதான வீதிக்கு பிரதேச சபை இந்த மின்விளக்கு பணிகளை செய்துள்ளது
கேரதீவு பகுதி வீதிகளுக்கு 7 மின்விளக்குகளை பொருத்தி ஒளிமயமாக்கி உள்ளது பிரதேசசபை .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார் திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள்
கேரதீவு பகுதி வீதிகளுக்கு 7 மின்விளக்குகளை பொருத்தி ஒளிமயமாக்கி உள்ளது பிரதேசசபை .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார் திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள்
அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன
ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது
குற்றாலம் வந்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை நேற்று இரவு வரை 13 ஆக இருந்தது. இன்று அதிகாலை
தமிழ் மக்கள் கூட்டணி”யை உருவாக்குவேன்: சி.வி
தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இல்லை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு
தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்
பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்
முதலமைச்சரால் உருவாகப் போகும் மாற்றம்! நிச்சயம் வடக்கு - கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)