வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபா) கடன் வழங்கும் உடன்படிக்கைது கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது
|
-
14 ஜூலை, 2019
வடக்கிற்கு 900 கோடி ரூபா நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கி கடன்
13 ஜூலை, 2019
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா இரகசிய விசாரணை?
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரகசியமான முறையில் விசாரணை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
12 ஜூலை, 2019
உப பிரதேச செயலகம் தரம் உயர்வு - பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி ஆராவாரம் செய்தனர்.
ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையை முன்வைக்கிறார் விக்கி! - கஜேந்திரகுமார்
. ஈபிஆர்எல்எப் கட்சியை இணைத்துக் கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது என
வலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகளை விடுவித்தது இராணுவம்!
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் 27.5 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்! - விபரங்கள் வெளியானது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன் நேற்று முன்தினம் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்!
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் செயற்படும் மூன்று கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுத்துமூல உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக
தப்பியது ரணில் அரசு!- 27 வாக்குகளால் பிரேரணை தோல்வி!
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை
11 ஜூலை, 2019
6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து
6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்கள் சான்றிதழ் பெற்றனர். அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து
உலகின் கிரிக்கட் ஜாம்பவான்களான இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமே இறுதி ஆட்டத்துக்குள் நுழையும் என எதிரபார்த்திருந்த நிலையில் நேற்று இந்தியா நியூசீலாந்திடம் தோ ல்வி கண்டது அதே ஆரம்ப நிலையை போலவே இன்றும் அவுஸ்திரேலியாவின் பலமிக்க ஆரம்ப துடுப்பாட் டக்காரர்களான பிஞ் -0 வானர்.-9 கான்ஸகோம் -6 இல் ஆடடமிழந்து அவுஸ்திரேலிய குறைந்த ஓட்ட்ங்களுடன் தள்ளாடுகி றது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
மாங்குளத்தில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி
முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
த்துவராத முன்னணியை விலக்கி மாற்று அணியை உருவாக்க வேண்டும்! - சுரேஷ்
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியில் கரையொதுங்கிய டொல்பின்கள்
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
பனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டார்
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள்
குண்டுதாரியின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்க உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு விபரங்களை சிஐடிக்கு வழங்க அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நீதிமன்றம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)