அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக
-
3 பிப்., 2020
2 பிப்., 2020
1 பிப்., 2020
ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல் - கோத்த,பஸில் இடையே முறுகல்
கோத்தாவின் சிந்தனையின் கீழ் புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய ஊழல் தொடர்பானவர்களை நீக்கி புதியவர்களை நியமிக்கவும் மகிந்த குடும்ப ஆடசிக்கு முதுருப்புள்ளி வைக்கவும் நாமலின்
31 ஜன., 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? ஞா .ஸ்ரீநேசன்
அபரிமிதமான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது . இக் கட்சியானது 1949 இல் தமிழரசுக் கட்சியாகத் தோன்றியது . பின்னர் 1975 களில் தமிழ் மக்களின்
7000 பேர் ஆபத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பரவியது கொரோனா
7000 பேர் ஆபத்தின் விளிம்பில்
கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைபுறக்கணிக்கிறது கூட்டமைப்பு
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 ஜன., 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)