அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2017 மாணவர்கள்நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக
அமெரிக்க, சுவிஸ் , பிரான்ஸ் ,ஜேர்மனி , ஸ்பெயின் ,இங்கிலாந்து ,கோலந்து , துருக்கி , பின்லாந்து , அவுஸ்திரேலியா , நியூசீலந்து , ஜப்பான் , கொரியா ,கட்டார் , ஐக்கிய அரபு ராச்சியம் (எமிரேட் ,எடியாட் )சீனாவுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளநாடுகள்
தமிழரசுக்கட்சியால் விலக்கப்படட வியாழேந்திரனின் பா உ .பதவி மட்டும் இன்னும் ஏன் நீடிக்கிறது ?வேறொருவரை நியமிக்கதா மர்மம் என்ன ? மைத்திரியின் குத்துக்கரணத்தால் ரணிலை நீக்கி மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி கட்டுப்படடையும் மீறி
பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
“கொரோனா வைரஸ்” தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்
சுவிஸ் காவல்துறையின் வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி வலைத்தளங்களில் பரிமாறியோருக்கு எதிராக வழக்கு
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
3 பிப்., 2020
தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை
இன்று தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை போட்டு மக்களை சோதனை செய்து வருகிறது. வாகனங்கள் முழுவதும் ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக அடையாள அடடை கேட்கப்பட்டு சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான தடுப்பு சோதனை நடைபெறுகிறது
வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக