புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2021

மரண அறிவித்தல்
------------------------


நல்லதம்பி சொர்ணலிங்கம் (பாலன்)
முன்னாள் பிரபல தொழிலதிபர்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்/முல்லைத்தீவு

பிறப்பு
26 FEB 1944

இறப்பு
26 APR 2021

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவினைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலாம்பிகை, பாரதியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கோடீஸ்வரன்(சிவா- சுகாதார திணைக்களம்), புவனேஸ்வரன்(ஈசன்- அவுஸ்திரேலியா), கோகுலேஸ்வரன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகலா(ஆசிரியை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பூபாவதி, காலஞ்சென்ற மயில்வாகனம், துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நடராசா மற்றும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கணக்கர்), தங்கம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும், கவிசாளினி, அபிமன்யூ, கனிகா, ரிஷாறினி, அகில், ரக் ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு பூதவுடல் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: து.மோகனராசன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சுவேந்திரன்Mobile : +41797805316 கோகுலேஸ்வரன்(குட்டி)Mobile : +94773421084

27 ஏப்., 2021

பெரும் ஆபத்தாக மாறியுள்ள இலங்கை; பாரிய சிக்கல்

www.pungudutivuswiss.com
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கனடாவில் 24 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு - 355 பேர் கவலைக்கிடம்

www.pungudutivuswiss.com
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 400 கொரோனாச் சாவுகள்

www.pungudutivuswiss.com
திங்கட்கிழமைகளில் எண்ணிக்கை மிகக் குறைவாகவே பெறப்படும் நிலையில், கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில்

இலங்கை தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன்‘’ படப்பிடிப்பு தள புகைப்படம் வைரல்

www.pungudutivuswiss.com
பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளது.


போதைப்பொருள் பாவித்து மாணவர்களுடன் ஆட்டம் போட்ட ஆசிரியை

www.pungudutivuswiss.com
தனது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருள்களை உபசாரம் செய்த சர்வதேச பாடசாலை ஆசிரியை

25 ஏப்., 2021

சென்னை அணி பலம் மிக்க பெங்களூரு அணியை 69 ஓட்டங்களால் வென்றது

www.pungudutivuswiss.com
Chennai Super Kings
191/4
Royal Challengers Bangalore Flag

பங்களாதேஷிற்கெதிரான போட்டியில் 648 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில்

உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்காதீயிட்டு எரிப்பு:19வயது கர்ப்பிணி மரணம்?

www.pungudutivuswiss.com
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை

ஒரு நாளில் 5,700 பேர் இந்தியாவில் இறக்கிறார்கள்-

www.pungudutivuswiss.com
பிரித்தானியா அவசர உதவிகளை வழங்குகிறது ஒரு நாளில் மட்டும் சுமார் 5,700 பேர் இந்தியாவில் கொரோனாவால் இறந்து

றிஷாட்டை 90 நாட்கள் சிறையில் அடைக்க திட்டம்

www.pungudutivuswiss.com
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோருக்கான 72 மணித்தியால

24 ஏப்., 2021

மும்பை அணியை வீழ்த்தியது லோகேஷ் ராகுல்

www.pungudutivuswiss.com
அரைசதம்மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 9 விக்கெட்

கொவிட்:இலங்கையில் அமுலுக்கு புதிய நடைமுறைகள்

www.pungudutivuswiss.com
நாட்டில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை

22 ஏப்., 2021

மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்குகளை தாக்கல்

www.pungudutivuswiss.com
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால்

யாழில் அட்டகாசம் செய்த அருட்தந்தையர்களை அடக்கி வைத்த நீதிமன்றம்

www.pungudutivuswiss.com
தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் பராமரிப்பில் உள்ள வீடு மற்றும் காணியை கல்லுாரிக்கு பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

www.pungudutivuswiss.com
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை குற்றவாளி என அறிவித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

www.pungudutivuswiss.com
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்டு ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில்

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்

www.pungudutivuswiss.com
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com 

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின்

கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம் இன்று நாறுகின்றது.

அண்மையில்  கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை தெரிவித்திருந்த நிலையில் பின்னர் வழமையாக கொழும்பு தொலைபேசி உரையாடலையடுத்து பின்வாங்கியிருந்தார்.

காலை கறுப்பு உடைகளுடன் ஜக்கிய மக்கள் சக்தியினர் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினர்.நாடாளுமன்றிலும் குரல் எழுப்பினர்.


இதற்கு போட்டியாக பொதுஜனபெரமுனவினர் நாடாளுமன்றில் சஹ்ரான் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ய நிலைவரம் தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது.

எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தவண்ணமிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad