-
3 டிச., 2022
உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி
2 டிச., 2022
வெளிநாடுகளில் இருந்து தமிழர் பகுதிக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அருண் சித்தார்த்தனின் சர்ச்சை தகவல்
ஒரே நாளில் 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்ட பிரான்ஸ்!
![]() 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!!!

பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஜ.எஸ்
யேர்மனியில் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றார் சஞ்ஜீவ் பத்மநாபன்
மைத்திரியின் காலை வாரிய பங்காளிகள் - கருகுகிறது வெற்றிலைக் கூட்டணி
![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் டக்ளஸ், அதாவுல்லா ஆகியோரின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை |
கடலட்டைப் பண்ணைக்கு எதிராகப் போராட்டம்!
![]() யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் |
இலக்கத்தகடு, சயனைட் குப்பிகளுடன் மூவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு! |
![]() முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட முன்று பேரின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன |
மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! |
![]() யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது |
கூட்டமைப்பின் நால்வர் குழு அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு! |
![]() கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். |
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும்! |
![]() சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார் |
க்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை! |
![]() தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை. |
1 டிச., 2022
லண்டனில் தமிழ் அம்மா ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொலை செய்ய முயன்றுள்ளார் ?
பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை
யாழ் மேயரைச் சந்தித்தார் பிரித்தானிய தூதுவர்
![]() இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார் |
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. |
30 நவ., 2022
நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!
பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம்!
![]() தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் |