தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.
-
20 நவ., 2025
பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை
“விஜய்யால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது” – தவெக தலைவருக்குப் பகிரங்க சவால் விடுத்த நடிகர்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத்
கனடா, சுவிசில் வேலை பெற்றுத் தருவதாக இலட்சக்கணக்கான ரூபா மோசடி! [Thursday 2025-11-20 05:00] கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கன
டாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். |
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.
கத்தி கழுத்திலே.....!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போது
பரபரப்பான சாதனை: குராசோ உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது
குராசோ முதல் முறையாக உலகக்
19 நவ., 2025
காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார் |
புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]
![]() நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]
![]() தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை |
18 நவ., 2025
Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).
துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்றுபலி

வெளியில் சாப்பிட்ட உணவு...
17 நவ., 2025
திக் திக் நிமிடம்: கடைசி நேரத்தில் ரஷ்ய வீரர்களை காப்பாற்றிய பன்றி! டிரோன் காட்சிகள்! (வீடியோ)









