திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் லாரி டிரைவர். இவரது
-
3 ஜன., 2015
குவைத்தில் திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது
குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1
வைகோவுக்காக காந்திருந்த ராம்ஜெத்மலானி
மும்மையிலிருந்து இரண்டு நாள் நிகழ்வாக ராம்ஜெத்மலானி சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில், வைகோவை சந்திப்பதாக
உயிருக்கு போராடும் ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. வயது25. இவரை மோசமான நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை அளித்தும்
ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?
நீதிமன்ற உத்தரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸ் படையுடன் முற்றுகையிட முயற்சித்த புலனாய்வுப் பிரிவினர் பெரும்
மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசின் நிதியுதவியில் 2014 இல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது என இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும்
நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு
யாழில் 1265 பேருக்கு டெங்கு தாக்கம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் தீவிரம். யாழ் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின்
இனரீதியான நிர்வாக அலகு மூலம் தமிழீழத்தைப் பெற கடும் முயற்சி ; அமைச்சர் பீரிஸின் கண்டுபிடிப்பு
முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பொது எதிரணியினரிடம் ஒற்றுமை இல்லை. தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பிரபாகரனை கிண்டலடித்தே சந்திரிகா உரையாற்றினார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கிண்டலடிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரபாகரனின் பெயரினை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் திடீர் மன
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு! மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், விரைவில் விசாரணை நடத்த சிபிஐ
தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் தேர்தல்: தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்களும்72 மணி நேரத்தில் பல முக்கிய கட்சித் தாவல்கள்
எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)