அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக்
-
28 ஜன., 2019
நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்’றனர் மாவை, யாழ்.முதல்வர்!
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு
வழங்கிவைக்கப்பட்ட புதிய S13
முளைத்தது மேலுமொன்று?“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்
விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில்
ஐரோப்பாவில் எவரும் தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் சுவிஸ் யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
27 ஜன., 2019
காசு வாங்கி நீதி விற்கும் யாழ்.சட்டதரணிகள்?
எதற்கெடுத்தாலும் ஊடகங்களை குற்றஞ்சாட்டும் யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு பகிரங்க சவாலை யாழ்ப்பாண
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை காலை 8-30 க்கு ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர் சாம்பியனாக இருந்து வரும் லீஸ் யங்ஸ்டார் கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம்
26 ஜன., 2019
தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை
சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
25 ஜன., 2019
போதையை ஒழிப்போம்-மதுபானசாலையை அகற்றுவோம் கோரிக்கையை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில்
பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன்
போதை வியாபாரத்தில் 90 வீத பங்குககள் அரசியல்வாதிகளிடம் - சப்ரகமுவ ஆளுநர்
போதைப் பொருள் வியாபாரத்திற்கு அரசியல்வாதிகள் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில்
யாழ்ப்பாணம் வரவுள்ளமைத்திரி முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர். இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது
முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில்
அற்புதம்மாளிற்கு ஈழமக்களும் ஆதரவு
இந்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ள ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் நேற்று ஆரம்பித்துள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)