
-
25 ஜூலை, 2019
அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.சட்ட்துறை புலிக்கே பாடம் புகட்டும் மனோ கணேசன்
அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.
ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மே
பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.
தகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்
சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் குழுவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான
4 மணி நேரம் இரகசிய சாட்சியம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன நேற்று இரவு 4 மணி நேரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளார். அவரது சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 கோடி மோசடி வழக்கில் தலையிடும் பெண் குற்றவாளி சந்தேகநபருக்காக வாதாடும் இவர்கள் கேசவன் சயந்தன், வீரகத்திப்பிள்ளை கௌதமன், ந.ஸ்ரீறிகாந்தா
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றினால், தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றனர். பிணையில்
பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து
பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாளை காலை பரோலில் வெளியே வருகிறார் நளினி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத கால பரோலில் நாளை காலை வெளியே வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர்
ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மே!
பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை
23 ஜூலை, 2019
இன்று கறுப்பு ஜூலை நாள் .என் ஆருயிர் நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று
வேலணை மத்திய கல்லூரியில் என் வகுப்பு தோழனாக இருந்த திறமை மிக்க நண்பன் காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை சிறையில் அநியாயமாக கொல்லப்படட நாள் .என் வாழ்வில் மறக்க முடியாத ஆருயிர் நண்பனை இழந்த கறுப்பு நாள் ,அன்பன் என்றும் உன் நினைவோடு பிரார்த்திக்கிறேன்
வேலணை மத்திய கல்லூரியில் என் வகுப்பு தோழனாக இருந்த திறமை மிக்க நண்பன் காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை சிறையில் அநியாயமாக கொல்லப்படட நாள் .என் வாழ்வில் மறக்க முடியாத ஆருயிர் நண்பனை இழந்த கறுப்பு நாள் ,அன்பன் என்றும் உன் நினைவோடு பிரார்த்திக்கிறேன்
22 ஜூலை, 2019
கன்னியா விவகாரம்!! -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்ந்த நிலையில் முக்கிக கட்டளை வழங்கப்பட்டது.
ஒரு வாரத்துக்குள் தீர்வு - மீண்டும் வாக்குறுதி
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் நிதி மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்
21 ஜூலை, 2019
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த
ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது
முதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்கியது!! -மருத்துவ அறிக்கையில் தகவல்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ
சிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு?
ரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு
இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
மனோகணேசன்-பிள்ளையான் கூட்டு?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)