புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2025

இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது

 


இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது!

 

பக்க நிகழ்வுக்காக ஜெனிவா சென்றார் சிறிதரன்!
[Wednesday 2025-10-01 07:00]


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

30 செப்., 2025

விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு... அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

www.pungudutivuswiss.com

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

www.pungudutivuswiss.com

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி | Scarborough Rouge Park Voting Byelection   

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில்இலங்கை பெண்கள் ஒரு பாலினத் திருமணம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில்
அண்மையில் ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக கர்தினால்

சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சதி செய்யும் ஹரிணி மற்றும் சரோஜா..! எழுந்துள்ள குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com

டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

www.pungudutivuswiss.com
டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

www.pungudutivuswiss.com


அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

கரூர் சம்பவம்... த.வெ.க முக்கியஸ்தர் அதிரடி கைது!

www.pungudutivuswiss.com

ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்?

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com

29 செப்., 2025

படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..

www.pungudutivuswiss.com
புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று

28 செப்., 2025

www.pungudutivuswiss.com
கரூர்  சம்பவத்தால் மக்கள்  விஜய்  மீது  கோபம் .அவரது அடுத்த கடடத்துக்கு பெரும் ஆபத்து ஓடிப்போய் வீ ட்டுக்குள் பதுங்கிய  திரைப்பட  ஆபத்பா ந்தவன்
திரைப்படம் என்றால் அத்தனை போரையும் காப்பாற்றி இருப்பாரே 
நள்ளிரவில்  முதல்வர்  வந்துள்ளார்  .விஜய் கண்டும் காணாமல்  ஓடி  விடடார்  சென்னைக்கு .   விஜயின் கடந்த கால கூட்ட்ங்களில்  ரசிகர்கள்  கடுடப்பாடின்றி  ஆபத்தான முறையில் நடப்பதாக கூறி  கூடத்துக்கு  தடை  விதித்த பொது  நீதிமன்றில் வழக்கு போட்டு கூட்ட்துக்கு அனுமதி வாங்கியவர் இப்போது என்ன பதில் சொல்லுவார்  ஏழைகளின் குழந்தைகளின் உயிர் மீண்டும் வருமா 12 க்கு வர வேண்டியவர்  கூடடம் போதாது என்று இழுத்தடித்து  740 க்கு வானதால்  தான்  ஆபத்து உருவானது  விஜய் ரசிகர்கள்  இளைஞர்கள் அவர்கள் மற்றைய  கட்சிகளின் தொண்டர்கள் போல பக்குவம் இல்லாதவர்கள் நடிகரை பக்க வேண்டும்   என்ற  அதையே  தவிர  உண்மையான  அரசியல் கட்சி  தொண்டர்கள் அல்ல 10 ஆயிரம் பேர் என்று போய் சொல்லிஅனுமதி கேடடைவர்கள்   பிஸியானவர்  முதல்வர்  அதனை விட பாதுகாப்பு பிரச்சினை உள்ளவர்   அவரே இரவோடு இரவாக  1  மணிக்கு வந்துள்ளார் அனால்  விஜய்  கொங்சம் கூட இறக்கப்படாமல் ஓடி  சென்று சென்னையில்  தனது வீட்டுக்குள்  ஒழித்து விடடார் .  பத்திரிகையாளர் மாநாடு  நடத்த கேட்க   முடியாது என்று  சொல்லி இருக்கிறர்  .இவர்களிடம் நாட்டிடை  ஆட்சி செய்ய கொடுக்கணுமாம் .
குழந்தைகளை இந்த சனா நெரிசலில் கொண்டு வர  என் அனுமதித்தார்கள் .விஜயின் மீது  பொறாமை கொண்டிருந்த கட்சிகார்களுக்கு நல்ல  வாய்யப்பு.கட்சிக்கு  தடை அல்லது இடைக்கால  தடை  கிடைக்க  வாய்ப்பு. வலக்கை போட்டு  இழுத்தடிக்க  அதிலேயே காலம்  போய் விடும் தேர்தல் வந்து  போய்  விடும் இது தான் சின்ன பிள்ளைத்தனம்  அனுபவம் இல்லமல்  வந்த  உடனே ஆட்சிக்கட்டில் ஏறும் அசைக்குப்பலன் 
 

www.pungudutivuswiss.com

முதல்வர் இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான விஜய் மூஞ்சியை திருப்பிவிட்டு செல்கிறார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

featured-imgfeatured-img

சென்னை: முதல்வர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார்,

27 செப்., 2025

www.pungudutivuswiss.com

தவெக பரப்புரை | கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு? சோகத்தில் மூழ்கிய கரூர்!

கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் 29 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிய

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிக் கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், உடனே பேச்சை நிறுத்திவிட்டு கீழே நடக்கும் நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொண்டர்கள் தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி வீசினார். பின்னர் மயக்கம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரச் செய்வதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மறுபுறம் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஒருவழியாக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்து பேசி முடித்தார். இறுதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவித்துவிட்டு பரப்புரை பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இதற்கிடையே பரப்புரையில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகு தள்ளுமுள்ளுவால் பலரும் கீழே மயக்கமடைந்தனர். இதனால் தவெகவின் பரப்புரை நடைபெற்ற இடமே களேபரமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உள்ளனர். கூட்டம் கரூர் மருத்துவமனையில் அலைமோதுவதால் அங்கு துயரமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்குப் போராடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதில் 29 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

tvk chief vijay campaign 10 people killed in karur
நாமக்கல் தவெக பரப்புரை| ”சொன்னீர்களே.. செய்தீர்களா?” திமுக, அதிமுகவை விமர்சித்த விஜய்!

இச்சம்பவம் குறித்து தமிழக ,முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad