-

13 நவ., 2025

மத்திய தரைக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 42 பேர் பலி

www.pungudutivuswiss.com


மத்திய தரைக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 42 பேர் பலி

யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


யாழை வந்தடைத்த திருமாவளவன்!

www.pungudutivuswiss.com

ரஷ்ய ஆயுதப் படைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமாக ஒரு புதிய பிரிவு

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் ஆளில்லாப் ப

அரசியல் வன்மம் : ‘தளபதி கச்சேரி’க்கு 44 மில்லியன் பார்வைகள்: “போட்” (BOT) கணக்குகளால் சாதனையா? யூடியூப் அளித்த விளக்கம்!

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com#முட்டாள்களே NPPயின் முதலீடு என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டு.
#NPP சம்பளம் இல்லாமல் வேலை செய்வா ர்கள் என்று நம்பி வாக்களித்தனர்(சம்பளம் பெறுகின்றனர்)
#ஓய்வூதியம் (MP) ரத்து என்றார்கள்,நம்பி வாக்களித்தனர்(அனுர கடந்த கால ஓய்வூதியத்தோடு இந்த முறை சம்பளமும் பெறுகின்றார்).
#வாகனம் வேண்டாம்,பஸ் ரயிலில் வருவோம் என்றதை நம்பி வாக்களித்தனர் (வாகனம் பெறுகின்றனர்)
#எரிபொருள் வேண்டாம் என்றனர் ( MP மற்றும் அமைச்சருக்கு என இரு எரிபொருளை ஒவ்வொருவரும் பெறுகிறார்)
#மக்கர் வரிப்பணத்தில் சாப்பிடோம் என்றனர்(உணவு கொடுப்பனவு இரு மடங்கு பெறுகின்றனர்)
#பாதுகாப்பிற்கு மக்கள் வரிப்பணம் என்றனர்(பாதுகாப்பு பெறுகின்றனர்)
#வெளிநாட்டு பயணத்திற்கு மக்கள் வரிப்பணம் வீண் என்றார்கள்-தனி விமானத்தில் உலகம் சுற்றுகின்றனர்.
#அதிக அமைச்சர் வேண்டாம் என்றனர் அதிகரித்தனர்.
#உறுப்பினர்களுக்கு தங்குமிடம் வேண்டாம் ம் என்றனர்(பெறுகின்றனர்)
#அரசியல்வாதிகள் பாடசாலை செல்ல தடை என்றனர்,தாமே செல்கின்றனர்.
#அரசியல்வாதிகளின் காலில் மாணவர் விழ தடை என்றனர்,காலில் விழ வைக்கின்றனர்.
#மாலை மரியாதை வேண்டாம் என்றனர்- செங்கம்பளத்தில் பாண்ட் இசைக்க மாலை மரியாதையோடு
#உகண்டா பணம் என்றார்கள்-கதையே இல்லை (இலங்கையில் உகண்டா பணத்தை அச்சடித்ததன் மூலம் இலங்கை வருமானமே பெற்றது)
#அர்ஜீன் அலோசியசின் மெண்டிஸ் நிறுவனத்தின் வரிப்பணம் பெறுவோம் என்றார்கள்,கட்ட தவறியதற்கு 6 மாத சிறை ஆனால் நன்னடத்தையில் ஒரு மாதத்தில் வெளியே வந்தார்.
#மத்தியவங்கி ஆளுநர் மகேந்திரனை இழுத்து வருவேன் என்றார், மகேந்திரன் தான் இழுத்துக்கொண்டு இருக்கிறார்.சிங்கப்பூர் மறுத்தது ஆகவே முடியவில்லை. இந்தோனேசியாவும் நேபாளமும் பிடித்து கொடுத்தவர்களை வைத்து படம் காட்டுகின்றனர்.
#ஒரு கையெழுத்தில் நாட்டை மாற்றுவோம் என்றனர்,50 வருடம் ஆனாலும் முடியாது என்கின்றனர்
#வார் பெர்மிற் ரத்து என்றார்கள்- சட்டரீதீயான வார் பூட்ட முடியாது என்றனர்
#பார் பெர்மிற் லிஸ்ற் என்றனர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
#400 பைல் உண்டு என்று படம் காட்டினார்கள் கடைசியில் தமிழன் பிள்ளையானை தவிர எல்லா சிங்கள அரசீயல்வாதியையும் வெளியே விட்டனர்
#இப்படி 7000 உருட்டுக்கள்
#கமரா முன் கார் கதவு திறந்தனர்
#கமரா முன் குடை பிடித்தனர்
#கமரா முன் வைத்தியசாலை வரிசையில்
#கமரா முன் ஜம்பரோடு நின்றனர்
இப்படி சூட்டிங் ஒருபக்கம்
#ஆனையிறவு உப்பு என்றனர்( Ditital உப்பு போல கவர் படம் மட்டும் கண்டோம்)
#பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் தொழிற்சாலை,காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை,அச்சுவேலி கைத்தொழில்பேட்டை,திருகோணமலை,மட்டக்களப்பு என ஓடியோடி படம் எடுத்து இயக்கிறோம் என்றார்கள்,படத்தோடு முடிந்தது.
#வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கி ஒரு வருடம் ஒரு கல்லும் வாக்கவில்லை.
#யாழ் நூலகத்திற்கு 10 கோடி,ஒரு கொம்பியூட்டரும் வைக்கவில்லை.
#யாழ் சர்வதேச விளையாட்டு அரங்கம் தடை
#ஆறு மாதத்தில் யாழ் விமான நிலையம் அபிவிருத்தி என்றார்கள் -தண்ணீர் கூட குடிக்கஇல்லை
#இவர்கள் செய்த ஒன்றே ஒன்று பாஸ்போட் அலுவலகத்தை யாழில் திறந்தது- 10 வருடத்திற்கு ஒரு தடவை 2 மணித்தியால தூரத்தில் உள்ள வவுனியாவில் சென்று எடுப்பது கடினமில்லை ஆனாலும் திறந்தார்கள்- எவ்வளவு வேகமாக தமிழனை வெளிநாடு அனுப்ப முடியுமோ அனுப்பிவிட்டு சிங்கள நாடாக்க ஒரு முயற்சி.
#NPP உருட்டை எழுத ஒரு வருடம் தேவை ஆகவே சுருக்கமாக முடிக்கின்றேன். உங்களுக்கு தெரிந்ததை Comments செய்யுங்கள்.
அவன் தான் சொல்லுறான் என்றால் புத்தி இல்லையா உங்களுக்கு.
#இவ்வளவுக்கு பிறகும் ஏமாற்றினார்கள், ஏமாந்துவிட்டோம் என்று யோசிக்காமல் முட்டுக்கொடுப்பவன் முட்டாள். சிந்தித்து விழிப்பவன் அறிவாளி

ad

ad