-

10 டிச., 2025

கொங்கு பகுதியை அடுத்து டெல்டாவிலும் கை வைத்த விஜய்: TVKஇல் இனையும் வைத்திலிங்கம்

www.pungudutivuswiss.co

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் 

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக மோசடி! [Wednesday 2025-12-10 07:00]



பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இரு யாழ்ப்பாண வீரர்கள்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.  அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

www.pungudutivuswiss.comஉலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் " கிறிஸ்டியானோ
ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்
தொகையாகும்.
அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது .
ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது
Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின்
ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்

9 டிச., 2025

விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு அறிவிப்பin

www.pungudutivuswiss.com
கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதிர்ச்சி! Dress மாற்றும் அறையில் கேமரா வைத்துப் பெண்களைப் படமெடுத்த உரிமையாளர்.

www.pungudutivuswiss.co

அதிர்ச்சி! ஆடைகள் கடையில்

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்குத் தடை: மறுபரிசீலனை செய்யுங்கள் என 7 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

www.pungudutivuswiss.com

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அலுவலர்கள் ஆவேசம்! [Tuesday 2025-12-09 07:00]

www.pungudutivuswiss.com


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

www.pungudutivuswiss.comயாழில் இருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் அனுபவம் இன்றைய ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வந்துள்ளது.
////

8 டிச., 2025

யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

www.pungudutivuswiss.comன நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.






இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.

அமெரிக்க விமானம்

இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த விமானங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கு கூட்டணியுடன் இரண்டு விடயங்களில் இணைந்து பணியாற்ற முடிவு! [Monday 2025-12-08 16:00]

www.pungudutivuswiss.com

மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

www.pungudutivuswiss.comக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில்… பக்திப் பரவசத்தில் பால்குடம் சுமந்து துர்கா ஸ்டாலின்!

www.pungudutivuswiss.com

வெள்ள நீரில் சிக்கிய குடும்பம் - அயல் வீட்டாரின் நேர்மையான செயலால்

www.pungudutivuswiss.com

சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தமிழரசு - சங்கு கூட்டணி இடையே பேச்சுவார்த்தை! [Sunday 2025-12-07 17:00]

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

7 டிச., 2025

NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

www.pungudutivuswiss.com
NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 207

ad

ad