-

17 டிச., 2025

அரசுப்பள்ளி மாணவன் கண்டெடுத்த ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு! [Tuesday 2025-12-16 16:00]

www.pungudutivuswiss.com

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான். செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான். செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை

கிரிக்கெட் Live Blog : 2026 ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. முழு வீரர்கள் விவரம்!

www.pungudutivuswiss.com
------------------------------------------------------------------------
2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உட்பட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்று இருக்கின்றனர்.

மாறும் கட்சிகளின் 'கணக்கு' - திமுக கூட்டணியில் நெருக்கடியா?

www.pungudutivuswiss.com

16 டிச., 2025

தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் விரைவு

www.pungudutivuswiss.com


சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை 
இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசியல் தலைவர்கள்

NATO இல் இருந்து விலக முடிவு: முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்! [Monday 2025-12-15 16:00]

www.pungudutivuswiss.com

NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

15 டிச., 2025

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசுக்கு வழங்கிய நற்சான்றுஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டி! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி

14 டிச., 2025

ரஷ்யாவால் அச்சுறுத்தல்: நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி! [Sunday 2025-12-14 07:00]

www.pungudutivuswiss.com

நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது.

நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது

www.pungudutivuswiss.comதாவரவியல் பூங்காவாக மாறவுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் ?


மாவீரர் துயிலும் இல்லங்களை  தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

comமெஸ்ஸியின் இந்திய வருகை - கொல்கத்தா மைதானத்தில் குழப்பம்

www.pungudutivuswiss.com
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அர்ஜண்டீனாவின் கால்பந்தாட்ட அணி

13 டிச., 2025

கடப்பாறை வைத்து கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த பொலிஸ்

www.pungudutivuswiss.com

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு

www.pungudutivuswiss.com

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு | Guy Parmelin Elected As Swiss President

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதியாக, புலம்பெயர்தல் எதிர்ப்புக்

12 டிச., 2025

என்பிபி உள்ளூராட்சி உறுப்பினர்களால் நிவாரணப் பணிகளில் தலையீடு! [Thursday 2025-12-11 16:00]

www.pungudutivuswiss.com

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

11 டிச., 2025

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் லோகேஸ்வரன் பதவி இராஜினாமா..!

www.pungudutivuswiss.com

யாழில் வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்!கிராம சேவகருக்கு எதிராக முறைப்பாடு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

10 டிச., 2025

கொங்கு பகுதியை அடுத்து டெல்டாவிலும் கை வைத்த விஜய்: TVKஇல் இனையும் வைத்திலிங்கம்

www.pungudutivuswiss.co

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் 

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக மோசடி! [Wednesday 2025-12-10 07:00]



பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இரு யாழ்ப்பாண வீரர்கள்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.  அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

www.pungudutivuswiss.comஉலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் " கிறிஸ்டியானோ
ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்
தொகையாகும்.
அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது .
ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது
Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின்
ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்

ad

ad