புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா

காத வார்த்தையில் தீட்டிய சரத்: தட்டி கேக்க வந்த விஷாலுக்கு அடி உதை: நடிகை சங்கீதா குற்றச்சாட்டு


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம்

அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள்! ஊடகவியலாளர்களை வெளியேற்றிய விநாயகத்தின் உறவினர்கள


அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள். பேச வேண்டாம் என மேல் இடத்தின் உத்தரவு நீங்கள் வெளியே செல்லுங்கள் என தமீழ விடுதலை புலிகளின்

பந்துவீச்சு அபாரம்: இந்தியாவுக்கு 270 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையிலான ம் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 270 ஓட்டங்களை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்


தமிழீழ விடுதலை புலிகள் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி இன்று காலை காலமாகியுள்ளார்.

அவதூறு செய்தி: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி!

அதிமுக நாளிதழில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் சட்டமன்ற

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்


சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர்

கன்னியாகுமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பொது கைதானார்

https://youtu.be/XNJqX7BU55ohttps://youtu.be/XNJqX7BU55o

புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா

ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும்

பாடசாலை பாடவிதானத்தில் பாலியல் கல்வி

பாலியல் கல்வியை பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்குவதற்குத் தேவையான புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க மேல்மாகாண

ad

ad