நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா! நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம். தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை. சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு. சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு. இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர் தேவானந்த சொல்கிறார்: "அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."