-

23 ஜூலை, 2026

www.pungudutivuswiss.comமிஸ்டர் கழுகு: இறுகும் வழக்கு... சிக்கலில் மாஜி!
கழுகார்
செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ்

குமாரசாமி மகேந்திரன் pungs 3

www.pungudutivuswiss.comமரண அறிவித்தல்
தோற்றம்05 FEB 1948
மறைவு18 JUL 2026
Tribute1
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி, சுபாஸ்கரன், லதாஜினி, தனிஸ்கரன், தபோஜினி(ஜேர்மனி), ரூபாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரன்(நாதன்), பிரசாந்தி, சுதாகரன், வதனா, கஜேந்திரன்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம், சறோஜினிதேவி, சிவோஜினி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன், சிவனேசன் மற்றும் தபோநிதி, ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, தண்டாயுதபாணி, காலஞ்சென்ற கருணாநிதி, பாலசிங்கம், காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரன், சாரதாதேவி, புஸ்பராணி, தயாபரன் மற்றும் தங்கராசா(கிளிநொச்சி), சிவயோகம்(வவுனியா), சிவமலர்தேவி(லண்டன்), விஜயராணி(கனடா), இந்திராணி(கனடா), சந்திரபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்வியா, திவ்வியன், சரூன், யஸ்வினி, யனிசா, யஸ்விகா, டிலக்சன், நிக்சன், லதுசன், ஆருசன், ஆருசா, தவிசா(ஜேர்மனி), அனிக்கா, அத்விகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம், தெட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
கணேசலிங்கம் - சகோதரன்
 
தீபன் - மருமகன்
 
சுபாஸ்கரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

www.pungudutivuswiss.com
இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
[Wednesday 2026-07-22 18:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Wednesday 2026-07-22 18:00]
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

www.pungudutivuswiss.com
உள்ளத்தால் ஏற்கின்றேன்- நான் உறுதிமொழி தரமுடியாது!
[Wednesday 2026-07-22 18:00]


நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர்.

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர்.

ad

ad