புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

யாழ். சென் ஜோன் கல்லூரிக்கு தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அமைச்சின் செயலாளரும் இணைந்து நேற்று வழங்கியபோது எடுத்த படம். பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய ந.ஜோ.ஞானப்பொன்ராஜாவிடம் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படுகிறது.

ad

ad