புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2015

ஜெயலலிதாவுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சந்திப்பு


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து
கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயலலிதாவுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். 

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அமைச்சர்களுடன் சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ad

ad