விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், விமானத்தினை கென்யாவில் திருப்பி விட்டு தரையிறக்கியதால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 459 பேரும் 14 விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.