வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு