புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2012


மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் இன்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியை பாராட்டுகிறார் கருணாநிதி
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான புதிய கட்சி முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி தருகிறது.

இலங்கை-இந்திய பனிப்போர் உக்கிரம்! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு
இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன.

Auckland won by 7 wickets (with 14 balls remaining)

திவிநெகுமவுக்கு எதிராக கூட்டமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக ஹெல உறுமய மனுத்தாக்கல்
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, எதிராக ஓர் எதிர் மனுவைத் தாக்கல் செய்ய ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாகத்
மாதகல் மேற்கு கிராம வாசிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு
2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தாம் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக இடம்பெயர் மாதகல்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளரொருவரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 20 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலையிலிருந்து வெள்ளவாய சென்று கொண்டிருந்த தனமல்விலை பிரதேச செயலாளரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையின்

14 அக்., 2012



Sydney Sixers 185/5 (20/20 ov)
Chennai Super Kings 171/9 (20.0/20 ov)
Sydney Sixers won by 14 runs
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: திருநங்கைகள் உட்பட 8 பேர் கைது
நுகேகொட பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள், திருநங்கைகள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்

சர்ச்சையைக் கிளப்பும் எரிக் சொல்ஹெய்ம்! தமது இயலாமையை புலிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முனைப்பு
மூன்றாண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் அவ்வப்போது வெடித் துக் கொண்டு தான் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்த இராணுவ பலத்தையும் அழித்தொழித்த அந்தப் போர் பற்றிய பல மர்மங்கள் இன்னமும்
 இம் முறை வழமைபோல மாவீரர் தினம் லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 


2009ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளில் பல குழப்பமான சூழல் காணப்பட்டது யாவரும் அறிந்ததே. குறிப்பாக லண்டனில் மாவீரர் தினத்தில் பல குழப்பங்கள் காணப்பட்டது.

ரூ.127 கோடி ஊழல் பணத்தில் அரண்மனை கட்டும் தென் ஆப்பிரிக்க அதிபர்

NICE COMMENT
Sunday, October 14,2012 04:32 PM, ss said:00
பிழைக்க தெரியாத அதிபர்...நம்ம மஞ்ச துண்டுகிட்ட கேட்டா ஒருலட்சம் கோடி எப்படி அடிக்கிறதுன்னு சொல்லி தருவார்...!!!

ரூ.127 கோடி ஊழல் பணத்தில் அரண்மனை கட்டும் தென் ஆப்பிரிக்க அதிபர்
தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப்ஷுமா (64) பதவி வகிக்கிறார். இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். இவர் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்ற கிராமத்தில் தனக்கு சொந்தமாக பிரமாண்டமான அரண்மனை கட்டி வருகிறார். 

கீழ்வேளூர் அருகே ஓட, ஓட விரட்டி அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை: 4 பேர் கும்பல் ஆத்திரம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அகர கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 29). இவர் கீழ்வேளூர்
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் டைட்டான்ஸ் அணி 39 ரன்னில் பெர்த் ஸ்கோர் செர்ஸ் அணியை வென்றது. 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 52 ரன்னில்


தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது மேலும் ஐந்து ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர்கள் வருமாறு.
1. ஜெயதாசன் 2. அலெக்ஸ் 3. நாகராசா 4. நர்மதன் 5. சதாசிவன் ஆகியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு
 இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன.
தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும்
 தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பொன்சேகாவின் கூட்டத்தில் நாம் பங்கேற்போம்! கரு ஜயசூரிய - ரங்கே பண்டார உறுதி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையில் ௭திர்வரும் 18 ஆம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் மற்றும் பேரணியில் ஐக்கிய தேசியக்
அமைச்சுப் பதவி தருவதாக கூறினார் ஹக்கீம்; நள்ளிரவுக்குப் பின் ௭ன்ன நடந்து ௭ன்று தெரியாது: அன்வர்
கிழக்கு மாகாண சபையில் திருகோணமலை மாவட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவியொன்றினை ஒதுக்காமை முஸ்லிம் காங்கிரஸின் ௭திர்கால அரசியலில் பெரும் பாதிப்பினை

ad

ad