-
28 ஜன., 2013
27 ஜன., 2013
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 27 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்க நாடு ஒன்றும் செயற்படவுள்ளன என்று அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவய்ன ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்கா நாடொன்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் திரட்டிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவொன்றும் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா புறப்படவுள்ளதாகவும் அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி | 0 0 |
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை அடுத்த மாத நடுப்பகுதியில் ஐநா வில் வெளியிடப்படும்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் தமிழரின் அழுத்தங்களை ஏற்று சர்வதேசம் செயற்படக்கூடாது- ஜி.எல். பீரிஸ்
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள கொடுக்கின்ற அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி, அர்சத்மேதா.................1,3 5,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி, ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................3 5,000 கோடி, சிதம்பரம்..................... ..32,000 கோடி
சரத் பவார்.....................28,0 00 கோடி,
கலாநிதி மாறன்...............15,000 கோடி, HD குமாரசாமி................14,50 0 கோடி
JM சிந்தியா...................... 9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா.......................... .7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
http://i.imgur.com/bO3dF.png
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி, அர்சத்மேதா.................1,3
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி, ராஜீவ் காந்தி..................19,800
கருணாநிதி....................3
சரத் பவார்.....................28,0
கலாநிதி மாறன்...............15,000 கோடி, HD குமாரசாமி................14,50
JM சிந்தியா......................
கேடன் பிரகாஷ்..................8,200
A ராஜா..........................
சுரேஷ் கல்மாடி..................5,900
http://i.imgur.com/bO3dF.png
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி
இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி
இலங்கை அரசை பல தடவை காப்பாற்றிய ராஜிவவுக்கு மகிந்தர் பாடம் புகட்டினார் ?
மகிந்தரின் தாமரைத் தடாகம் தகர்ந்தது ! தரவுகள் வெளியாகியது
லோட்டஸ்-பொண்ட் (www.lotuspond.lk ) என்று அழைக்கப்படும் மகிந்தரின் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்னர் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய முதலீட்டு சபையின் இணையத்தளமும் இனந்தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாக இணையம் அறிகிறது. டேவி ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் நபர் ஒருவரால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)