சிறிலங்காவிற்கு ஐ.நா மனிதஉரிமை சபை இராஜதந்திரக்களமாக மாறியுள்ளது: வி.உருத்திரகுமாரன்
-
20 பிப்., 2013
19 பிப்., 2013
பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் உண்மையானது! சனல் 4 இயக்குனர் உறுதி!! இரவு 8மணிக்கு பார்க்கவும்!!!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் அதனை ஆதாரமற்றதாக சிறிலங்கா அரசுதரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது.
பாலச்சந்திரனின் புகைப்பட ஆதாரத்தை மறுப்பது சிறிலங்கா அரசின் முட்டாளத்தனம் - கெலன் மெக்ரே!!!
சனல்4 தொலைக்காட்சியால் வெளியடப்பட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை உண்மைக்கு புறம்பானவை என சிறிலங்கா அரசுதரப்பில் தெரிவித்ததை மறுத்துள்ளார் கெலன் மெக்ரே.
சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலன் மெக்ரே புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நர்கானலில் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
பிஸ்கட் சாப்பிடக் கொடுத்துவிட்டு சுட்டுக் கொலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை
சென்னையில் மலிவு விலை உணவகங்களை ஜெ. இன்று திறந்து வைத்தார்
சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும். இந்த உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணியளவில் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.
அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.
இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள் :
திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, மாநகராட்சி வணிக வளாகம் டி.எச்.சாலை.
மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.
மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு.
தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை.
ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி.
திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு
அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.
அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்.
தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை.
கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர்.
வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல்.
ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர்.
அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர்.
பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை.
சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.
சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும். இந்த உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணியளவில் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.
அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.
இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள் :
மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.
மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு.
தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை.
ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி.
திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு
அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.
அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்.
தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை.
கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர்.
வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல்.
ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர்.
அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர்.
பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை.
சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்! - தெ இன்டிப்பென்டன்ட் பத்திரிகை
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?வைகோ,
இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர் பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து ஆதங்கத்துடன்
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என கோரி மன்னார் ஆயர் உட்பட வடக்கு, கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- தினக்கதிர்
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர். நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர். தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.------------
-தணிக்கை செய்துள்ளோம் முழுவதையும் பிரசுரிக்க முடியவில்லை மன்னிக்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)