தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் அதனை ஆதாரமற்றதாக சிறிலங்கா அரசுதரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது.