புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண சபைக்கு ஆளுங்கட்சியில் போட்டி?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

,

இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான

,

 போதைப்பொருள் கிடைக்காமையால் யாழில்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

,

யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

,


இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது: ஞானதேசிகன்
தருமபுரி இளைஞர் குறித்த விவகாரத்தில் அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

,



அம்மாவுக்கு தெரிஞ்சா பதவிக்கு ஆபத்து! காங். உறுப்பினரை மேடையிலிருந்து கீழே இறக்கிய அதிமுக அமைச்சர்!
சென்னை முகப்பேர் மேற்கில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்து வந்தது. இந்த பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மதுரவாயல் சட்டமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீமா ராவ் மற்றும் அந்த பேருந்து நிலையம் அமைந்து இருக்கும் சென்னை மாநகர வார்டு 91′ன் மாநகர உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் ஆகியோரின் முயற்சியால் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு முகப்பேர் குடியிருப்போரின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டது.

6 ஜூலை, 2013

,

13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது: பசில் ராஜபக்சவிடம் குர்ஷித் வலியுறுத்து
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
13வது

,

மனோ கணேசன், அசாத் சாலி கண்டியில் போட்டி! 12ம் திகதி இறுதி தீர்மானம்!- மனோ கணேசன்
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

,

வட மாகாணசபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு
வடக்கு மாகாணசபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

,

ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம் 

23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga  தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது 

,

சிங்கம் 2 –விமர்சனம்!

போலீஸ் யூனிஃபார்ம், முறுக்கு மீசை, நறுக்குப் பேச்சு என்று போலீஸ் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய தமிழ் ஹீரோக்களில் சத்தியராஜ், சியான் விக்ரமுக்குப்

,

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இரு மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதை இரு மாகாண சபைகளின் ஆளுநர்களும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

,

மாஜி திமுக அமைச்சர் கோர்ட்டில் சரணடைந்தார்
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்

,

பரிதி இளம்வழுதி மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெய லலிதா முன்னிலையில் அதிமுகவில்

5 ஜூலை, 2013

,

Dharmapuri lovers 3இளவரசனின் இறுதி நாள்!எமது நிருபரின் முழுமையான தொகுப்பு 

தருமபுரியிலிருந்து விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

,


,


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் வாட்டர்லூ சுரேஷ் 
 கடந்த 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா உட்பட ஆறு இளைஞர்கள் அமெரிக்காவின் எப்,பி.ஐ மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளினால் கைது

,

திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை சம்பவம்!- 12 அதிரடிப்படையினர் கைது
2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை வீரர்கள் 11 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

,

யாழ். சென்றுள்ள சரத் பொன்சோவிடம் கடத்தப்பட்ட தனது மகனை விடுவிக்குமாறு கதறியழுத தாய்!
2006ம் ஆண்டு இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் தாயொருவர் கதறியழுத சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது.

,

யாழில் தனியார் மற்றும் இபோச பஸ்கள் மோதி விபத்து! 20 பயணிகள் காயம்! 7 பேர் கவலைக்கிடம்
யாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ad

ad