மருத்துவ உலகில் அதிசயம் :
விழுப்புரம் குழந்தைக்கு
தீப்பிடித்து எரியும் அபூர்வ நோய்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை யின் உடலில் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதாகக் கூறப்பட்டது.
வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |