ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கு :
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம். சுரேஷூக்கு ஆயுள் மற்றும் ஒரு லட்சம்