வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள பேராதரவு, உலகத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு
இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில் மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் 2013 ஆம்
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரிஸ்பேன் ஹீட்டை எதிர்கொண்டது. டாஸ்
சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 15 வருட சிறைத் தண்டணை வழங்க கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தை அண்மிக்கும் துவிச்சக்கர வண்டிப் பயணம்! மக்களை அழைக்கும் ஏற்பாட்டாளர்கள்..
ஜெனிவாவிலிருந்து துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்த கிருபாகரன் சிவந்தன் ஆகியவர்கள் இணைந்து பெல்ஜியத்தை அண்மித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் கவனயீர்ப்பில்
பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்!- மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து முரண்டு பிடிப்பு
நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 68 ஆவது அமர்வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின்
2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அன்புமணிக்கு வரவேற்பு
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார்.
பண மோசடிக் குற்றச்சாட்டில் வெருகல் பிரதேச சபை தலைவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வெருகல் பிரதேசசபை தலைவர் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.