தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்குவதிலிருந்து அரசு தப்பிக்க முடியாது- த.தே.கூ தலைவர் சம்பந்தன்
தமிழர்களுடைய தனித்துவத்தை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில் நாட்டிற்குள்ளே ஒரு அரசியல் தீர்வைக் காண நாங்கள் தயாராகவுள்ளோம்.இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு