வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
சாலையின் குறுக்கே ஓடிய புலியால் நடந்த ஆட்டோ விபத்து; இரு மாணவர்கள் பலிநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் முகமது பஷீர் (வயது-17), அதே பகுதியைச் சேர்ந்த அசைநாரின் மகன் முகமது சஃபீக் (வயது-17), முஜீபு (வயது-24) ஆகியோர் நேற்று
சம்பந்தன், சோபித தேரர் மற்றும் அனுரகுமாரவிற்கு இடையில் இரகசிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி சோபித தேரர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம்: ராசா உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்பட 50 பேர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் அருகே பெரிய அண்டப்பட்டு கிராமத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 31 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என கூறப்படும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் 10 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.