13-ஆம் தேதி... காலை 9 மணி. ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஏரியா. பகலில் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் துளியும் இல்லாத நான்கு பேர் இரண்டு டூ வீலர்களில் வந்து
-
23 மே, 2014
499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா
முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப
ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)