-
1 ஜூன், 2014
டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம்
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி
சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ்

வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன்
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான
31 மே, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)