வெள்ளி நகைகள் எங்கே?
‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.
|
-
6 செப்., 2014
நாளை சுவிஸ் போய்ஸ் சுற்றுப்போட்டி
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார் பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார் பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக புங்குடுதீவை 8ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ.இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
அமெரிக்காவை கலக்கினார் நெய்மர்

அமெரிக்காவில் நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின.
மனித உரிமைக் கூட்டத் தொடர் திங்கள் ஆரம்பம்- கலக்கத்தில் இலங்கை
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ரிசிக்கு வாக்கு ; ஊவா தேர்தல் மோசடி அம்பலம்
வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன அப்புத்தளை பொலிஸ்
தேரேறி வருகிறாள் தெல்லிப்பழை துர்க்கையம்மன்
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர்.கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர்
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)