செத்த நாயிலிருந்து கழரும் உண்ணிகள் பிரதி அமைச்சர்கள் திகாம்பரம்.ராதாகிருஷ்ணன் ராஜினாமா ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகியதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிட
இறுதிக் கட்டப்போரில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர் அடமா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள சமரவீரவும், ராஜித சேனாரட்னவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம்
பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே
தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடி, தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும்