புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்



உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும்

சங்ககாரா சாதனை



இலங்கை வீரர் குமார சங்ககாரா 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 14,000 ரன்களை கடந்த

6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட், நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெற்ற 31–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான்

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஒழித்து, அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்காக மக்களின்

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் மைத்திரி!


பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.

லண்டனில் சிறை வதை முகாம் “யாழ் வூட்” அம்பல படுத்திய சனல் 4

லண்டனில் யாழ் வூட் என்ற இரகசிய முகாமில் தமிழ் பெண்கள் ,மற்றும் ஆண்களை தடுத்து வைத்து கொடுமை படுத்தும்
Australia 376/9 (50 ov)
Sri Lanka 119/1 (17.0 ov)
Sri Lanka require another 258 runs with 9 wickets and 33.0 overs remaining

விக்கெட் கீப்பராக டோனியின் அபூர்வ செயல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, காலுறை இன்றி (பேடு) சிறிது நேரம் கீப்பிங் பணியை மேற்கொண்டது, அனைவரையும்

7 மார்., 2015
















புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி
இன்று மதியம் முதல் நடைபெற்றா கமலாம்பிகை

யங் ஸ்டார் சாதனை இதுவரை ஆறு கிண்ணங்கள் எதுவரை தொடரும்


இன்று நடைபெற்ற தியாகி சிவகுமாரன் ஞாபகார்த்தக்  கிண்ணத்துக்கான போட்டிகளில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது .

சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதி வெற்றி

ஆல்–இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. இதில், லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் சாய்னா இதற்கு முன்பு கடந்த 2010, 2013-ம் ஆண்டுகளில் நடந்த இந்த போட்டிகளில் அரையிறுதிக்கு மட்டுமே முன்னேற முடிந்தது. 

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் சீனாவின் சன் யூ-வுடன் மோதிய சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் 50 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றார். 1980-ல் பிரகாஷ் படுகோனே, 2001-ல் கோபிசந்த்-க்கு அடுத்தபடியாக 3-வதாக இந்தியர் ஒருவர் ஆல்–இங்கிலாந்து ஓபனில் பட்டம் பெறும் வாய்ப்பை சாய்னா நேவால் பெற்றிருக்கிறார். 

ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து

பெண்மை உயர உலகும் உயரும் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து

பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு என்று அ.தி.மு.க. பொதுச்

இந்தியப் பிரதமர் வருகைக்கு முன் ஆத்திரமூட்டும்படி பேசுவதா? ரணிலின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கும்,

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது’ ரணில்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ

சுஷ்மா சுவராஜ் – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான சந்திப்பு இன்று

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் உள்ளனரா? ரணிலிடம் டக்ளஸ் கேள்வி

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் நேற்று

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு

தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் மோடி


 இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad