சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து
-
11 மே, 2015
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 2 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்த நீதிபதி குமாரசாமி
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி 2 நிமிடங்களில் தீர்ப்பு வாசித்தார்.
ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம்
ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூர் ஐகோர்ட்டில் குவிந்த அ.தி.மு.க தொண்டர்கள்
ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முழு விவரம் தேதி வாரியாக
கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் ஜெயலலிதா மீண்டும் முதலவராகிறார்?
ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பதன் மூலம் அவ ரது அரசியல் எதிர்கால வாழ்வு மேலும் வெற்றிகரமாகவும்,
www.panavidaisvan.com
.புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய இணையதளம் இன்று ஆரமபம்
இன்று முதல் புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடைச் சிவன் ஆலயதுக்ககாக எம்மால் உர்ய்வாக்கபட்ட புதிய இணையதளம் இன்று முதல் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது
பசிலை விடுதலை செய்ய சூழ்ச்சி
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்து ஐக்கிய
ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதியானால் சுப்ரீம் கோர்ட்டில் உடனே இடைக்கால ஜாமீன் கோர முடிவு
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால்
கோத்தா மீது இன்று விசாரணை! நிதி, மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விஷேட விசாரணையொன்றை
சென்னை ராஜஸ்தானை 12 ஓட்டங்களால் வென்றது
Chennai Super Kings 157/5 (20/20 ov)
Rajasthan Royals 145/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 12 runs
10 மே, 2015
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மூர்ஸ் அதிரடி நீக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஐகோர்ட்டை சுற்றி போலீஸ் குவிப்பு : தமிழக எல்லையில் வாகனங்கள் கண்காணிப்பு
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், உறவினர் இளவரசி ஆகியோர் மீது
துடுப்பாட்ட செய்தி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? சேப்பாக்கத்தில் இன்று மோதல்
ஐபிஎல் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன. |
விசாரணைக்கென நாளை செல்லவிருக்கும் கோத்தபாய கைதாகலாம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூ
மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியம. இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியமென இடதுசாரி முன்னணியின் தலைவர்
எதிர்வரும் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதிமபிரதமர் இணக்கம்,ஜூலையில் தேர்தல்
20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக
9 மே, 2015
இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?
சே! இவரும் ஒரு பெண்ணா? அதிலும் தமிழ் பெண
இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார்.
கேமரூன் மீண்டும் பிரதமர்:
இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 56 இடங்களிலும், லிபரெல் ஜனநாயக கட்சி 8 தொகுதிகளிலும், இங்கிலாந்து சுதந்திர கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன், மெஜாரிட்டி ஆட்சி அமைப்போம் என கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)