மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
-
5 ஜூன், 2015
சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது: கோ.கருணாகரம் (ஜனா)
.எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை
கடடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 16 புலிகளை ஓசைபடாமல் தூக்கிய மைத்திரி அரசு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் இளைஞர்களை , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஓசைபடாமல் தூக்கி வருகிறது இலங்கை
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு ஞாயிறு பத்திரிகைகளில் விண்ணப்பப்படிவங்கள்
ஊடகவியலாளர்களுக்கு இன்னும் ஒருமாத காலத்தினுள் சுங்கத் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட இருப்பதோடு இத
2 கோடி ரூபா மோசடி: டக்ளஸ¤க்கு எதிராக முறைப்பாடு
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்
ரகர் வீரர் தாஜுதீனின் மரணம் பிரேதப் பரிசோதனை, பகுப்பாய்வு அறிக்கைகளிடையே முரண்பாடு
தொலைபேசி அழைப்பு விபரங்களைத் திரட்ட உத்தரவு
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.
பாடசாலைப் பெண்களுக்கு பியரைக் கொடுத்து பாலியல் உறவு : கைதான 8 பேரில் தமிழர்களுமா
ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட
4 ஜூன், 2015
விமல் வீரவன்ஸ மனைவியிடம் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு
ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்
யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில் 6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை |
இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்
யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)