நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது
-
20 ஆக., 2015
தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு அனுமதி
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற முன்னணி முக்கியஸ்தர் ஐ.தே.கவில் இணைய ஆயத்தம்?
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்
தமிழ் மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள்; இரா. சம்பந்தன்
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்; மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைய வேண்டும்: ரணில் விசேட உரை!
நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு: 20 இடங்களில் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 16 பேர் மீது
கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில்
கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!
சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய
19 ஆக., 2015
ருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்
ரணில் பிரதமராக நாளை பதவிப் பிரமாணம்; அமைச்சரவையில் 30 பேருக்கு மட்டும் இடம்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை
கலைஞர் மகன் மு.க.முத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து, தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்
தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்! (படங்கள்)
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம்!
மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவு
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதை அடுத்து மகிந்த கட்சியினர் பலர் ரணிலுடன் இணைந்து
தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள மைத்திரியும் மஹிந்தவும் பேச்சுவார்த்தை
தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பும்
வரலாறு காணாத விருப்பு வாக்கு! சாதனை படைத்தார் ரணில்! மனோவும் வெற்றி- விருப்பு வாக்கு பட்டியல்
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை
திருகோணமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகள
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)