-
29 செப்., 2015
அச்சுவேலி தோப்பு வாலிபர் அணிசம்பியன்
நீர்வேலி சிறிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் “பி’ பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்
மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்
எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்
அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால
பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம்
நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள்
சன் குழுமத்துக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சன் குழுமத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புலி படத்துக்கு தடை கோரி வழக்கு
நடிகர் விஜய் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு
அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை : நடிகர் வடிவேலு விளக்கம்
’எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார்.
இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை
அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடக அமைச்சர் கலந்துரையாடல்
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் க
28 செப்., 2015
ஷிகர் தவான் 150 ஓட்டங்கள் விளாசல்: 411 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய 'ஏ’ அணி
வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. |
காலியில் கடுமையான வெள்ளம்! மூழ்கடிக்கப்பட்ட வீதிகளில் போக்குவரத்து துண்டிப்பு
காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
யாழில் நடைபெறும் காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்பார்!
யாழ்.மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)