ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச்
-
30 நவ., 2015
கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச சேனாதிபதி ,கைது செய்ய ஆலோசனை கோரி மேலதிக சொலிசிட்டர் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபரிடம் அறிக்கை
அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச
வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!- எய்ட்ஸ் தடுப்பு பிரிவு
இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சுவிஸ் யங் ஸ்டார் கழகம் யங் பேர்ட்ஸ் சுற்றுக்கிண்ணத்தை வென்றது
நேற்று சுவிஸ் லுசெர்ணில் நடைபெற்ற யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில்
29 நவ., 2015
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண
28 நவ., 2015
ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல
2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை
போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்
நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்
வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்
வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும்
வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர் பெரியவர் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
மாற்றங்களை நோக்கிய தமிழ் சமூகம் புலத்தில் காட்டும் ஒற்றுமையை ஈழத்திலும் காட்டுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)