நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 6000 பேர் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக
-
5 டிச., 2015
தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
வடக்கின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும் : துணைத்தூதுவர் நடராஜன் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசு உதவும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு
ஜனவரியில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை
மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை
மூன்று பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
சம்பந்தனின் பதவியை பறிக்க கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும்
சர்வதேச அமைப்பை திருமலை முகாமிற்கு அழைத்து சென்றமை காட்டிக் கொடுப்பாகும்: மஹிந்த
திருகோணமலை கடற்படை முகாமிற்கு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைத்து செல்லப்பட்டமையானது, 2002ஆம் ஆண்டு
மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!
நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி
திருவொற்றியூருக்கு தேவை... உடனடித் தீர்வு
யாரும் நுழைய முடியாத கட்டுக் கோப்பான எஃகு கோட்டை எங்கள் தேசம் என்று கூறுவதைப் போல சென்னை வெள்ளத்தில்
காஞ்சிபுரத்தில் பலி 100 ஆனது ; மழையால் பலி 500 - ஐ தாண்டும்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை.
4 டிச., 2015
அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் 1954க்கு அழையுங்கள்
அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து
ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன் : ஒப்புக்கொண்டார் மகிந்த எம்.பி
ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த
மியாட் மருத்துவமனையில் 17 பேர் பலியான சம்பவம் : சுகாதார முதன்மைச் செயலர் விளக்கம்
சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பால் 17
சென்னை - ஆவின் பால் கிடைக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகரம் மற்றும் புறநகர பகுதி மக்களுக்கு ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவின் நி
வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்
சென்னை வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'
சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு
வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்
சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)