முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த
-
4 ஜன., 2016
கிளிநொச்சி மாவட்ட வணிகத்துறை முதன்மைப்பெறுபேறுகள்.
மாவட்ட நிலை வரிசையில்......
1.ஶ்ரீ.சிந்துஜா 3A
கிளி/உருத்திரபுரம் ம.வி.
2. பா.ஶ்ரீபிரியா 2AB-கிளி/கிளிநொச்சி ம.வி
Sivalingam Ashokumar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார் —Velanaicentralcollege Osa-uk மற்றும் 27 பேர் பேர்களுடன்
கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்
30 மணிநேரமாக தொடரும் சண்டை; தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப்படை தீவிரம்
பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்
இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ் மாணவி,
கிளிநொச்சி இந்துக் கல்லூரி விஞ்ஞான பிரிவில் முதலிடம்
இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்தநகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் A, 2 B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் முதலிடம்
இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர்ந்த கமலகாந்தன் பூர்வீகன் 3B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.
உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும்
நாஞ்சில் சம்பத்தை காவு வாங்கிய வீடியோ பேட்டி!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று
வருத்தம் தெரிவித்தார் மனுஷ்யபுத்திரன்
திருமங்கலம் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய போது, ’’எந்த கட்சி தலைவராக இருந்தாலும் மைக்கை
3 ஜன., 2016
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்
யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)