ம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள்
-
5 பிப்., 2016
கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்
ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்- வைகோ
ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான்
கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழைப்பு! (வீடியோ இணைப்பு)
[ |
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வருமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. |
குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்
சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின் |
4 பிப்., 2016
இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்!
அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய
மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக், தனது ஒரே மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும், அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)
11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து, டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான
"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்
அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்
மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்,
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு
சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது
காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
பெப்ரவரி 4 சுதந்திரதினம் அல்ல துக்கதினம்
பெப்ரவரி 4. 1948 அன்று பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்நாளே சிங்களவர்களால் இலங்கையின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)