முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
10 பிப்., 2016
சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்... 2 பேர் பலியான பரிதாபம்
செ
ன்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேஷ், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்
மேலும் படிக்க »
சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!
புதிய சட்டமா அதிபராக சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவை, அரசியமைப்பு பேரவை நியமித்துள்ளது.
ம
க்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர்
மேலும் படிக்க »
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வீரவேங்கள் நினைவு சுமந்த யங் றோயல் உள்ளரங்க சுற்றுப் போட்டியும்வீரர்கள் கௌரவிப்பும்
கடந்த (07.02 .2016 )ஞாயிறன்று சூரிச் கில்க்பெர்க் மைதானத்தில் காலை எட்டு மணி முதல் நடைபெற்ற யங்
மேலும் படிக்க »
எனக்கு கொலை அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து எனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
த
டுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர
மேலும் படிக்க »
முன்னாள் ஜனாதிபதியை பின்னால் தள்ளிய பொன்சேகா! தொடரும் சர்ச்சை
ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில்
மேலும் படிக்க »
அறிமுகப் போட்டியிலே இந்தியாவை விழிபிதுங்க வைத்த இலங்கை வீரர் கசுன் ராஜித
இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலே இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித அபாரமாக செயல்பட்டார்.
மேலும் படிக்க »
ஞானசாரவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிப்பு!
திருமதி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியது மற்றும் தூற்றியது தொடர்பான வழக்கில் பொது பல சேனா பயங்கரவாத தனியார் நிறுவனத்தின் செயலாளர்
மேலும் படிக்க »
அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் மற்றொரு முயற்சி
சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம்
மேலும் படிக்க »
சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்கு மஹிந்த அதிருப்தி!
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜ
மேலும் படிக்க »
எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு!– புலனாய்வு பிரிவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
நியமனங்களில் அரசியல் செல்வாக்கு: வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வடமாகாண பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி
மேலும் படிக்க »
ஜெயலலிதா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணம்
ஜெயலலிதா இன்று காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி நிர்வாகிகள்
மேலும் படிக்க »
கலைஞர் தந்தை போன்றவர்: வைகோ நண்பர்: பரூக் அப்துல்லா பேட்டி
ம.தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 11,30 மணி அளவில் சென்னையில் தனியார் விருந்தினர் மாளிகையில்
மேலும் படிக்க »
9 பிப்., 2016
கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!
முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க
மேலும் படிக்க »
பிரித்தானியாவை புரட்டிய இமோஜின் புயல்: கிரிஸ்டல் நகரமே இருளில் மூழ்கியுள்ளது
பிரித்தானியா தாக்கிய இமோஜின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர்.
மேலும் படிக்க »
வடமாகாண சபையின் ஆளும் கட்சி பிளவுபடும் அபாயம்! முதல்வருக்கும் அவைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்
5ம் அமர்வில் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய அமர்வில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவர் மீது
மேலும் படிக்க »
ராமேஸ்வரம்-இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை போக்குவரத்து; இந்திய மத்திய மந்திரி
இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில்
மேலும் படிக்க »
3 மாணவிகள் மரணம் சிக்கியது செல்போன்! சிக்கலில் வாசுகி..?
3 மாணவிகள் உயிரிழந்த அன்று எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் செல்போனில் மட்டும் ஒருவர் 5 முறை பேசியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad