-
14 மார்., 2016
பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.
யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை
நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில்
14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!
பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான
கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடிக்கு நடுரோட்டில் சரமாரி வெட்டு : இளைஞர் மரணம் ( படங்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22வயது இளைஞர் சங்கர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர். இவர்
13 மார்., 2016
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி பயணம்
14.03.2016 திங்கள் 14,00 மணிக்கு ஜெனீவா ஐ நா சபை நோக்கி பேரணி |
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மலையக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் ; ராஜாராம்
வடக்கிலுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை ஜனாதிபதி கையளிப்பது போல அரசியல் கைதிகளையும் அவர்களின் உறவினர்களிடம்
மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த ஆசிரியர்கள்: மும்பையில் கொடூரம் (வீடியோ இணைப்பு)
வீட்டுப்பாடம் எழுதாத இரண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம்
நாட்டில் கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடைக்கலம்
யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்! ரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்ட நபர் (வீடியோ இணைப்பு)
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியை நோட்டமிட்ட ராணுவ போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
கடவுளின் சக்தியை நிரூபிக்க இப்படி செய்யலாமா? கிறித்துவருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
கடவுளின் அபார சக்தியை நிரூபிக்க முயன்ற கிறித்துவ மதபோதகர் ஒருவரை சிங்கங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
ராஜபக்ஷர்களின் ரகசிய கோப்புகள் என்னிடம்! ஆட்டம் போட்டால் அடக்கி விடுவேன்! எச்சரிக்கும் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி, கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவை சந்திக்கின்றனர் 3 கட்சித் தலைவர்கள்?
மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களை
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது; அழைப்பை எதிர்நோக்கி ஜி.கே.வாசன் காத்திருப்பு
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. பேச்சு வார்த்தைக்கான, அழைப்பை எதிர்நோக்கி
அவமானம் தாங்க முடியாமல் விவசாயி அழகர் தற்கொலை : தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு :
’’அரியலூர் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில்
12 மார்., 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரை விடுதலை செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்ணாண்டோ எமில்தாஸ், ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)