ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில், ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
-
7 ஏப்., 2016
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.
திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை. ஒரு தொகுதி கூட ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்
100 பௌத்த பிக்குகளின் தீவிர பாதுகாப்பில் மஹிந்த! அதிரடி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
6 ஏப்., 2016
முரசு சின்னத்தை முடக்கப் போகும் மூவர் அணி? -வழிகாட்டும் 'வைகோ பார்முலா'
கேப்டன் கட்சிக்குள் வீசிய புயல், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொதுக் குழு உறுப்பினர்களைத் திரட்டி முரசு சின்னத்தை
அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் - வைகோ உருவபொம்மை எரிப்பு
தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, தேமுதிக
முதலமைச்சராக ஜெயலலிதா வருவதற்கு விஜயகாந்த் ஆதரவு கொடுக்கிறார்: சந்திரகுமார் பேட்டி
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை
வடக்கில் மகிந்தவால் அபகரிக்கப்பட்ட காணிகளில் 3.6 சதவீத நிலப்பரப்பே மைத்திரியால் விடுவிப்பு! பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டு!
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து
ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு!
புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள்
முறைதவறி விமானங்களை செலுத்தியமைகறுப்புப்பட்டியலில் உள்வாங்கப்படும் இலங்கை விமானசேவை
சர்வதேச விமானசேவைகள் அமைப்பினால் இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக
கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி-ஜனாதிபதி ஆணைக்குழுவில் பசிலின் மனைவி
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை, நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி
பனாமா ரிவிவ் இல் 22 இலங்கையர்கள் சம்பந்தமான தகவல்கள்
பனாமா ரிவிவ் மூலம் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 பங்காளர்கள் சம்பந்தமாக பணச் சலவை குற்றச்சாட்டு குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக
கேப்டனை அழிக்க ஜெயலலிதா ஏவிய ஏவுகணை வைகோ...!' -அசரடிக்கும் தே.மு.தி.க எம்.எல்.ஏ
தே.மு.தி.கவில் இருந்து மூன்று எம்.எல்.ஏக்கள், நான்கு மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்ததையடு
இரு முஸ்லிம் இளைஞர்களால் இரு தமிழ் இளம் பெண்கள் வானில் கடத்திச்சென்று துஸ்பிரயோகம்
மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் இரு முஸ்லிம் இளைஞர்களால் வானொன்றில்
த மா காங்கிரசுக்கு ஜெயலலிதா15 தொகுதிகளை கொடுத்தார் ..இறுதி நேர அழைப்பு
மூப்பனாரே பரவாயில்லை' என்று சொல்லுமளவுக்கு, திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்த வாசனுக்கு, கார்டன் கதவுகளை
5 ஏப்., 2016
ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..
அப்போதெல்லாம் அ.தி.மு.க-காரர்களும் பேசக் கேட்டு இருக்கிறேன்... ’கருணாநிதி மிக புத்திசாலியான ராஜதந்திரி... எவ்வளவு தந்திரமா கூட்டணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)