புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் - வைகோ உருவபொம்மை எரிப்பு

தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ,  தேமுதிக
உடைவதற்கு கலைஞர் காரணம் என்று கூறி, கலைஞரை மிகவும் அவதூறாக பேசினார்.  இதனால் ஆவேசமடைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரை மற்றும் உசிலம்பட்டியில் வைகோவின் உருவபொம்மையை எரித்து, வைகோவுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ad

ad